Saturday 4 April 2009

சோனியா - மேனன் அதிகார மையத்தின் கனவு பலிக்குமா?



இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சோனியா-மேனன் அதிகார மையத்தின் தற்போதைய கனவு:
1. விடுதலைப் புலிகளை இந்தியத் தேர்தலுக்கு முன் அழித் தொழித்தல்.
2. தேவை ஏற்படின் விடுதலைப் புலிகளை அழிக்க ஒரு திரை மறைவு இந்தியப் படை நடவடிக்கையை இலங்கையில் அரங்கேற்றுதல்.
3. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை இலங்கை அரசை முன் வைக்கச் செய்தல்.
4. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஈழ ஆதரவு அலையை மழுங்கடித்தல்.
5. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி பெறல்.

புலிகள் பலவீனமடையவில்லை
இதில் முதலாவது நடக்குமா என்பது சந்தேகம். விடுதலைப் புலிகள் தமது படை பலத்தையும் ஆளணிப் பலத்தையும் இழப்பின்றித் தப்ப வைத்துக் கொள்ளும் தந்திரத்தில் பெரு வெற்றி கண்டுள்ளனர். தமது அனுபவம் குறைந்த வீரர்களைப் களமிறக்கி அனுபமிக்க சிங்களப் படையணிகளை அழித்தொழித்து வருகின்றனர்

திரை மறைவு இந்தியப் படை நடவடிக்கை
இந்தியப் படைகளை திரை மறைவாக வன்னிக் கள முனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அசிங்கக் கைகள் ஈழ இனக் கொலையின் பின்னணியில் இருப்பது அம்பலப் படுத்தப் பட்டுள்து. இந்தியப் படைகளை திரை மறைவில் வன்னிக் கள முனைக்கு அனுப்பும் நடவடிக்கை வெளிவந்தால் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும்.

ஒரு தீர்வை இலங்கை அரசை முன் வைக்கச் செய்தல்.
விடுதலைப் புலிகளை ஒழிக்காமல் இலங்கை அரசு எந்தத் தீர்வையும் முன் வைக்காது. விடுதலைப் புலிகளை ஒழித்தால் எந்தத் தீர்வையும் முன் வைக்கும் அவசியம் இலங்கைக்கு இல்லை. இதை தனது சக கட்சியான ஜாதிக ஹெல உருமய மூலமாக வெளிப்படுத்தி உள்ளது. விடுதலைப் புலிகளை ஒழித்த பின் இந்திய அரசின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு இருக்காது. தனது வழமையான நண்பர்களான சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் கைகோத்து கொண்டு இந்தியாவிற்கு பெப்பே சொல்லிவடலாம்.

கனவு கனவுதான்
மேல் உள்ள முதல் மூன்றையும் செய்யாமல் நாலாவதைச் செய்ய முடியாது. நாலாவதாக உள்ளதைச் செய்யாமல் ஐந்தாவது நிறைவேறாது. ஆக மொத்தத்தில் சோனியா – மேனனின் கனவு கனவுதான்

யுத்த நிறுத்தக் கோரிக்கையை கைவிட்டது ஐநா. சந்தைக்குள் முடங்கிய தமிழர் அவலம்


மூன்று முறை விடுத்த யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்ததைத் தொடர்ந்து கடைசியாக (ஏப்ரல்-4) விடுத்த அறிக்கையில் யுத்த நிறுத்தக் கோரிக்கை விடுவதை தவிர்த்துக் கொண்டது. அத்துடன் புலிகள் மீது குற்றம் சுமத்துவதையும் அதிகரித்துக் கொண்டது.

ஏப்ரல் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை
தமிழர் அவலத்தில் அக்கறைபோல் காட்டிக் கொண்ட மெக்சிக்கோ பிரதிநிதி கிலன்டே ஹெலர் ஏப்ரல் மாதத்திற்கான தலைமைப் பாதுகாப்புப் பதவியை லிபியப் பிரதிநிதியிடமிருந்து பெற்றுக் கொண்ட போதிலும் ஏப்ரல் மாத ஐநா பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இடம் பெறவில்லை.

சர்வதேசச் சந்தையில் தமிழர் அவலம் முடங்கியதா?
மேற்குலக நாடுகளின் தற்போதைய அவசியத் தேவை மந்த நிலையில் இருக்கும் சர்வ தேசச் சந்தையை ஊக்கப் படுத்துவதே. இதற்கு இலங்கைக்கு சர்வ தேச நாணய நிதியத்தின் மூலமாக கடன் கொடுத்தே ஆக வேண்டும். தற்போது இலங்கையில் நடக்கும் இனக் கொலை ஆட் கடத்தல், கொலை, சிறைக் கைதிகளாக்கப் பட்ட அகதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இலங்கைக்கு எந்த வித நிதியுதவியும் செய்ய முடியாது. அப்படி வழங்காமல் விட்டால் சர்வ தேசச் சந்தை சீரடையாது. ஆகவே இலங்கையிடமிருந்து சில வெற்று வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு நிதி உதவியை வழங்கி விடுவர் மேற்குலகினர்.

Friday 3 April 2009

விடுதலைப் புலிகளின் வியூகங்களும் விகிதங்களும்


கிளிநொச்சியைப் பத்தாயிரத்துக்கும் அதிகமான இலங்கைப் படையினர் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து நின்று தாக்குதல் நடாத்தியது வெறும் 250 புலிகள் மட்டுமே. இச்சண்டை நீண்ட நாட்கள் எடுத்ததுடன் சிங்களப் படைகளுக்குப் பலத்த ஆளணி இழப்பையும் ஆயுத இழப்பையும் ஏற்படுத்தியது. கிளிநொச்சியைப் புலிகள் எப்படியும் தக்க வைத்துக் கொள்வார்கள் தங்கள் முழுப் பலத்தையும் அங்கு பாவிப்பார்கள் என்று கூறிய யுத்த ஆய்வாளர்களும் உண்டு. கிளிநொச்சியில் இருந்து புலிகள் விலகிச் சென்ற பின்னர் புலிகளின் முடிவிற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சூளுரைத்தவர்களும் உண்டு. ஆனால் இப்போது மதங்கள் கடந்து விட்டன.

இரு தினங்களில் யுத்தம் முடியும் என்கிறார் இலங்கைப் பிரதமர்.

இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரத்தில் யுத்தம் முடியுமென்று கூறிய இலங்கைப் பிரதம மந்திரி அவர்கள் இப்போது ஓரிரு தினங்களில் யுத்தம் முடிந்து விடுமென்று கூறுகிறார். 25 ஆண்டுகளாக ஆறு மாதத்தில் யுத்தம் முடியுமென்று சொல்லி வந்த இலங்கைப் படையின்ர் இப்போது சில நாட்களில் யுத்தம் முடியுமென்று கூறுகின்றனர். நிலப் பரப்ப்பு ரீதியில் அவர்கள் பெற்ற வெற்றியால் வந்த் தன் நம்பிக்கை என்று இதைக் கூறலாம்.

புலிகளின் போர் வியூகம்
தாக்குதல் நடத்தவரும் எதிரியை தடுத்து நிறுத்தும் யுத்தம் புரியும் போது 50 சிங்களப் படைக்கு ஒரு புலிவீரன் என்ற விகிதத்தையும் எதிரிகள் மீதான வலிந்த தாக்குதலின்போது 25இற்கு ஒன்று என்ற விகிதத்தையும் விடுதலைப் புலிகள் கடைப் பிடிப்பது போல் தெரிகிறது. இதனால் குறைந்த ஆளணி இழப்புடன் எதிரிக்கு பலத்த சேதத்தை புலிகள் ஏற்படுத்தி வருகின்றனர். புலிகளச் சண்டைக்கு இழுத்து நாளொன்றுக்கு 50 ப்படி புலிகளைக் கொன்றால் அவர்கள் பலவீனமடைந்து விடுவார்கள். பின் அவர்களை இலகுவாக அழித்துவிட முடியுமென்ற சரத் பொன்சேகாவின் திட்டம் தவிடு பொடியானது மட்டுமல்ல எதிர் விளைவையும் ஏற்ப்படுத்தி விட்டது.
அதுமட்டுமல்ல தமது அனுபவம் வாய்ந்த படை வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு எதிரியின் அனுபவம் வாய்ந்த படையணிகளை புலிகள் அழித்து வருகின்றனர்.

தனது பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டது இந்தியா


இலங்கையில் சீன திட்டமிட்ட முறையில் காலூன்றி வருகிறது. தனது ஆதரவு சக்தியான ஜனத விமுக்திப் பெரமுனை என்னும் பேரின வாதக்கட்சியை மறைமுகமாக ஆதரவு அளித்து வளர்த்து வருகிறது. அமெரிக்கா எழுபதுகளில் திருகோணமலையில் தளம் அமைக்க முற்பட்டபோது இந்திரா காந்தி அம்மையார் அதைப் பலவழிகளில் எதிர்த்தார். அதற்கு அவர் தமித் தேசியவாதிகளை ஆதரித்து வளர்த்து எதிர்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவ்ரால் சாதிக்க முடிந்தது. சிங்கள அரசு சம்மதிக்காவிட்டால் தமிழ்த்தேசியவாதத்தை ஆதரிப்போம், ஆயுதம் கொடுப்போம் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக இலங்கைக்கு உணர்த்தப் பட்டது. ஆனால் இன்று நடப்பது என்ன? அம்பாந்தோட்டையில் சீனா காலூன்றி விட்டது. சீன ராடர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றால் இந்தியாவை வேவு பார்க்க முடியும். பாக்கிஸ்தானிய உளவாளிகள் விமான ஓட்டிகள் இலங்கையில் செயல் படுகின்றனர். இந்தியாவின் பிராந்திய நலன் இங்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவின் அதிகார மையம் இன்று சோனியா காந்தியினதும் சிவ சங்கர மேனனினதும் கையில் உள்ளது. இந்த அதிகார மையம் இலங்கைப் பிரச்சினையை விடுதலைப் புலிகளை அழிப்பதை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அணுகுகிறது. அத்துடன் சில இந்திய முதலாளிகளின் குறுங்கால இலாபத்தையும் அது கருத்தில் கொள்கிறது.
.
பழி வாங்கத் துடிக்கும் சோனியா
இத்தாலியப் பெண்ணான சோனியாவிற்கு எவ்வளவுதூரம் இந்தியப் பிராந்திய நலனில் அக்கறை இருக்கும் என்பது கேள்விக்குறியே. அவர் விடுதலைப் புலிகளைப் பழிவாங்குவதில் மட்டும் குறியாக இருக்கிறார். அதனால் அவருக்கு இந்தியப் பிராந்திய நலனில் கவனம் செலுத்த முடியவில்லை. சீனவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் பேட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவுவதே அவரது தெரிவாக இருக்கிறது.
.
சாதியத்தை தகர்த்தெறிந்த ஒருவன் தமிழர் தலைவனாவதை இந்தியப் பார்ப்பனர்கள் விரும்பவில்லை.
சிவ சங்கர மேனனோ சாதியத்தை தகர்த்தெறிந்த ஒருவன் தமிழர் தலைவனாவதை விரும்பவில்லை. இதுதான் இந்தியாவில் உள்ள பார்ப்பனர் பலரும் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்குக் காரணம். இதனால் இந்த சோனியா-மேனன் அதிகார மையம் இந்தியப் பிராந்திய நலனுக்கு உகந்த தமிழ்த் தேசிய வாதத்தை இந்திரா காந்தி பயன் படுதியதுபோல் இவர்களால் பயன் படுத்த முடியவில்லை. தமிழ்த் தேசிய வாதத்தை ஒழிப்பது இந்தியப் பிராந்திய வாதத்திற்கு எவ்வளவு முட்டுக் கட்டையாக அமையும் என்பதையும் உணரவில்லை

Thursday 2 April 2009

சனநாயக வழியில் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு - ஏமாற்றும் முயற்ச்சியா? அறிவின்மையா?



ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
மேற்படி கருத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்கள் அண்மையில் கூறினார். இது போன்ற ஒரு கருத்தை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலித ஜெயராமும் இதற்கு முன்னர் முன் வைத்தார். இவர்கள் ஈழத்தமிழர்கள் சம்பந்தமாகக் அக்கறை காட்டினால் தமிழர்கள் எல்லோரும் மகிழ்வர். இக்கருத்துக்கள் தேர்தல் அறிவித்தவுடன் வந்த்தால் இக்கருத்துக்கள் உண்மையான இதய சுத்தியுடன் முன் இவைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயல்பு.
1977-ம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என சனநாயக முறைப்படி கூறிவிட்டனர். அப்படிக் கூறியமைக்காக சிங்களப் பேரினவாதிகள் அவர்கள் மீது மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அதற்க்கு முன்பும் பல முறை சனநாயக ரீதியில் தமது பிரச்சினைய வெளிப் படுத்திய போதும் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
1980களில் ஆயுத போராட்டதின் மூலமாகத்தான் உரிமை பெறமுடியும் என் முனைந்தபோது மாபெரும் இனக் கலவரத்தை நன்கு திட்டமிட்டு அரச படையினரும் இணைந்து அரங்கேற்றினர்.
The following statement appeared in The Financial Times is a testament to this.
“The violence was vicious and bloody. In street after street in Colombo groups of rioters hit only at shops and factories, as well as homes owned by Tamils. Troops and police (almost exclusively Sinhalese) either joined the rioters or stood idly by. The events were so well organized no one doubts that there was a master list of targets.” – Financial Times, 12 August 1983.
இந்த இனக்கலவரத்தை மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ஒரு இனப் படுகொலை என்றே கூறினார்.
இந்நிலையில் ஈழப் பிரச்சினை சனநாயக முறைப்படி தீர்க்கலாம் எனக் கூறுபவர்கள் பின் வருபவற்றை அறியாதவர்கள்:
1. இலங்கையின் அரசியலமைப்பு.
2. இலங்கையின் இனப் பிரச்சனையின் வரலாறு.
3. சிங்கள மக்களின் மனோபாவம்
4. சிங்கள அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினையை அணுகும் விதம்.
ஆனாலும் இவ்விரு அரசியல்வாதிகளும் இப்படிக் கூறுவது ஏன்?
தமிழ்நாடு உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் அதிகாரப் பிடிக்குள்தான் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் தெரியும் ஆயுத பேராட்டத்தின் மூலம் தான் ஈழப்பிரச்சினை தீர்க்க முடியுமென்று. ஆனால் இவர்களால் ஒரு தடியைத்தன்னும் தூக்கி ஈழத்தமிழ்ர்களுக்கு கொடுக்க முடியாது இதனால் சிங்களவனை அடி என்று. அந்த அளவிற்கு அதிகாரமற்ற நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு அப்படி.

தமிழர்கள் விடுதலைப் புலிகளை மட்டுமே நம்புகின்றனர் - கருத்துக் கணிப்பு.



இலங்கை அரசு தன்னிடம் சரணடைந்த தமிழர்களை அடிமைகளாக நடாத்தியதால் சிங்களவர் மீது தமிழர்க்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது. ஒபாமாவிற்க்கான தமிழர் அமைப்பு நடாத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 85 விழுக்காடான மக்கள் வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் தமிழர்களை வைத்து பாதுகாப்பதையும் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வெளியிலிருந்து வழங்குவதையும் சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

வாக்கெடுப்பில் கிடைத்த வேறு தகவல்கள்.

பெரும்பாலான மக்கள்(44%) சர்வதேச நாடுகள் இலங்கை ஆயுத ரீதியாக வெற்றி அடைவதையே விரும்புகின்றன என்று நம்புகின்றனர்.
23% மான மக்கள் சர்வதேச நாடுகள் அரசியல் அமைப்பு ரீதியான தீர்வை விரும்புவதாகவும் ஆனால் அதற்கு ஆக்க பூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும் நம்புகின்றர்.

புலிகள் சட்டபூர்வமான விடுதலை இயக்கம்
85% மான மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டபூர்வமான விடுதலை இயக்கம் என்று கருதுகின்றனர்.

நடப்பது இனப்படுகொலையே
90% மான மக்கள் இலங்கையில் நடக்கும் யுத்தம் ஒரு இனப் படுகொலையே என்று கருதுகின்றனர்.

தனி நாடே தீர்வு
90% மான மக்கள் சுதந்திர தமிழ் நாடே தீர்வாகும் என்று வாக்களித்தனர்.

முழு விபரங்களையும்: http://tamilsforobama.com/ எனும் இணையத்தளத்தில் காணலாம்.

இருபதினாயிரம் படையினரையும் 1.6 பில்லியன் டொலர்களையும் இழந்த இலங்கை அரசு.

தமிழினத்திற்கு எதிரான இன அழிப்புப் போரில் 2008 இல் இருந்து இதுவரை இருபதினாயிரம் படையினரையும் 1.6 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளது இலங்கை அரசு. இலங்கைப் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை. இதற்கான காரணம் இலங்கையின் தொழிலாளர்களின் ஆடை உற்பத்தி மற்றும் கருவிகள் இணத்தல் திறமைகளை சுரண்டும் வாய்ப்பு சர்வதேச முதலாளிகளுக்கு இல்லாமல் போய்விடும் என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபை மூன்றுமுறை முன் வைத்த யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்தமையும் இலங்கையில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களும் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தமது பலத்த அதிருப்தியை வெளியிட்டமையும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி வந்தவர்களை சர்வ தேச நியமங்களுக்கு எதிராக அடைத்து வைத்திருப்பதும் அவர்களுள் பல இளைஞர் யுவதிகள் காணாமல் போனதும் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இலங்கையின் போர்க் குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை மறைத்து வைத்திருப்பதாகக்கூட குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குகடன் கொடுக்குவே விரும்புகிறது.

திரை மறைவு கலந்துரையாடல்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் நடாத்தும் திரை மறைவுப் பேச்சு வார்த்தையை அவாதானிக்கும் போது பின் வருபவை புலப்படுகிறது:

1. சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடமிருந்து மனித உரிமை மற்றும் தமிழர் தொடர்பாக சில வாக்குறுதிகளைப் பெறலாம்.
2. இலங்கையின் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படாத வகையில் தனது நிபந்தனைகளைத் தளர்த்தலாம்
3. தமிழர்களது அவலத்திற்கு விடிவு இதன் மூலம் கிடைக்கப் போவதில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைக் குழு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளது.

Wednesday 1 April 2009

பிரபா மகன் சாள்ஸ் அன்ரனி சண்டையில் காயமடைந்தாராம்


சிங்களப் பேரினவாதிகளுக்கு அவ்வப் போது சில ஊக்க மாத்திரைகள் தேவைப்படுவது உண்மை. சிங்களப் பொய்ப்பிரசாரவதிகளும் சில பார்ப்பன ஊடகங்களும் இம் மாத்திரைகளை தாராளமாக வழங்கிவருவதும் உண்மையே.
பிரபாவின் மகள் பிடி பட்டாள்
பொட்டு சரணடைந்தான்
சூசை செத்துவிட்டான்
இப்படிப் பல கதைகளை அள்ளிவிட்ட இலங்கை பொய்ப்பிரசார சக்திகள் இப்போது ஒரு புதுக்கதை விட்டுள்ளன.
பிரபாகரன் மகனான சாள்ஸ் அன்ரனி இலங்கை இராணுவத்தினருடனான சண்டையில் காயமடைந்தாராம்.
காயம் பற்றிய மேலதிகத் தகவல்கள் தமக்குத் தெரியாது எனவும் வழமைபோல் தெரிவித்தனர். உதய நாணயக்கார என்னும் நாணயமில்லாத பொய்நாக்காரர் புலனாய்வுத் தகவல்கள் இதை உறுதி செய்தபோதும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லையாம்.
சொல்லுவார் சொல்ல கேட்பார்க்கு என்ன மதி.

Baby! Come back and reboot me.



I kept you in my hard disk and in my memory
Why did you use me as a screensaver?
Why did your window close for me forever?
My explorer is tired of searching for you.
My inbox is thirsty of your messages.
My word is lost for words to explain my pain.
My excel could not calculate properly
My sage could not balance the accounts
My paint has gone blurred and blurred
Baby! Come back and reboot me.



Tuesday 31 March 2009

பிரபாகரன் ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமாம்-உளறுகிறார் ஒருவர்.



எம். ஆர் நாராயணசுவமி என்பவர் ராயட்டருக்கு அளித்த பேட்டியில் தனக்குத் தெரிந்த வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு முன் உள்ள ஒரே தெரிவு ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக் கொள்வதுதான் என்று புலம்பியுள்ளார். இவர் Indo-Asian News Service (IANS) என்னும் செய்திச்சேவையில் பணிபுரிவர். Inside an Elusive Mind - Prabhakaran என்னும் புத்தகத்தையும் எழுதியவர்.

யாரும் அறியாப் புலிகளின் பலம்
புலிகளின் பலம் அவர்களின் பலத்தையோ அல்லது பலவீனத்தையோ எதிரிகள் அறிய முடியாமல் இருப்பதுதான். இந்தியாவின் உளவு அமைப்பான றோ இந்திய அமைதிப்படைக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் வழங்கிய தகவலில் புலிகள் நகரங்கள் சார்ந்த இடங்களில் மட்டும் சண்டையிடக் கூடியவர்கள் காட்டுப்பகுதியில் சண்டையிடும் வலிமையோ பயிற்சியோ அற்றவர்கள் என்று கூறியிருந்தது. ஆனால் அமைதிப் படையுடன் சண்டை வந்தபோது நகரப் பகுதியிலும் பார்க்க காட்டுப் பகுதியில் ஆரியப் பேய்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என்றோ இன்னும் எத்தனை தற்கொடையாளிகள் இருக்கிறார்கள் என்றோ எத்தகைய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்றோ அல்லது எத்தொகையான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது என்றோ யாரும் அறியாத் நிலையில் பாவம் நாரயணசுவாமி ஏதோ கூறியுள்ளார்.


தமிழர் நம்பிக்கையை தகர்க்க இந்திய உளவுத் தந்திரம்
இப்படிப்பட்ட போலித் தகவல்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்றும் இப்படித் தகவல்களை வெளியிடுவது புலம் பெயர்ந்த மக்களிடம் புலிகளின் மேல் உள்ள நம்பிக்கையக் குறைப்பதற்கே என்று இலங்கை நிலவரத்தை நன்குணர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே வேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலில் புலிகள் சரணடைவது என்பது நடக்கமாட்டாது என்றும் ஒன்றில் அவர்கள் தப்பி வேறு இடம் செல்வார்கள் அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய இறுதி யுத்தம் செய்வார்கள் என்று கூறியுள்ளது

உலகத் தமிழர்கள் இலங்கை மீது பொருளாதாரப் போர் தொடுக்க உகந்த தருணம் இது.








இலங்கையின் பொருளாதாரம் இப்போது பலபிரச்சனைகளை எதிர் நோக்குகிறது:
1. மோசமான பொருளாதார நிர்வாகமும் அதிகரித்த யுத்த செலவீனமும் இலங்கையின் அந்நியச் செலவாணியைக் காலி செய்துவிட்டது.

2. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாரிய வீழ்ச்சியை எதிர் நேக்கியுள்ளது

3. இலங்கையின் ஆடை உற்பத்தித்தொழிலுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் உற்பத்தி உத்தரவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.

4. இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறை உள்நாட்டு யுத்தத்தாலும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியாலும் பாதிப்படைந்துள்ளது.
5. இலங்கைக்கு கடன் வழங்க வெளிநாட்டு தனியார் வங்கிகள் பின் நிற்பதுடன் அதிக வட்டி விதிக்கின்றன.

இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் உலகெங்கும் வாழ் தமிழர்கள் தம்மை அறியாமலே இரு வகையில் பங்களிக்கின்றனர்:

1. இலங்கைப் பொருட்களை வாங்குதல்
2. இலன்கையில் முதலீடு செய்தல்

3. இலங்கையில் வாழும் தமது உறவுகளுக்கு பணம் அனுப்புதல்.

இதில் முதல் இரண்டையும் உலகெங்கும் வாழ் தமிழர்கள் அறவே செய்யக் கூடது.

தமது உறவுகளுக்கு அத்தியாவசியமான வேளைகளில் மட்டும் பணம் அனுப்ப வேண்டும். இதன் மூலம் ஏறக்குறைய 150 மில்லியன் டொலர் அந்நியச் செலவாணி இழப்பை இலங்கைக்கு ஏற்படுத்த முடியும். இதற்கான தக்க தருணம் இது.

எமது பணத்தில் வாங்கும் குண்டுகள் எமது உறவுகளைக் கொல்வதா?

Monday 30 March 2009

கோட்டை பிடிக்கும் போதையில் கோட்டை விட்டீர் இன உணர்வை! கோபாலபுரக் கலைஞரே




இலங்கையில் நடக்குது இனக்கொலை
மானுட நீதிநெறிகளின் படுகொலை
தமிழினம் அழியுமா
......................... தலை சாயுமா


கோட்டை பிடிக்கும் போதையில்
கோட்டை விட்டீர் இன உணர்வை
கோபாலபுரக் கலைஞரே
நீங்களும் கொலைஞரா


சேலை அணிந்தொரு முசொலினி
சேவகம் செய்கிறாள் சிங்களநாய்களுக்கு
இத்தாலிச் சனியனே
நீ எம் எதிரியே


சேலைத் தலைப்பில் தொங்குதே
தேசியக் கட்சியாம் காங்கிரசு
இந்த நிலை மாறுமா -
இல்லை இந்தியா நாறுமா

தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.


வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று வீராப்புப் பேசி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் அவர் சகோதரர்களும் இன்று திரை மறைவில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினக் கொலை யுத்தத்தில் பலகோடிகளை ஏப்பம் விடப்பட்ட நிலையில் இப்போது இலங்கை அரசு பலத்த நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா கொடுத்த நூறு மில்லியன் டொலர் கடன் பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்கள் வாங்கி தமிழினக் கொலை யுத்தத்தில் வீணாக்கி முடிந்த்து விட்ட நிலையில் மேலும் ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசிற்கு நிதி தேவைப் படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தாலிச் சனியாளிடம் இருந்து இலங்கை அரசு பகிரங்க உதவிகளை எதிர் பார்க்க முடியாது

தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.
இலங்கை அரச நிதியைக் காலி செய்து பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு போர் வெறியூட்டி இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை நிர்மூலம் செய்து தமிழர்களை நிர்க்கதியாக்கி உயிரழித்து உடமை அழித்து அகதி முகாம்களில் அடைத்த ராஜபக்சே சகோதரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ய என்று கூறி சர்வதேச நாணயநிதியத்திடம் பிச்சை கேட்கின்றனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்கும் மக்களை மீள் குடியேற்றவும் மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கும் தற்போதுள்ள இடைத்தங்கல் முகாம்களை பராமரிப்பதற்கும் என்று சொல்லி சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்கின்றனர்.

சிங்களக் குடியேற்றத்திற்கே பயன்படும்
தமிழர் தரப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றத்திற்கே பயன் படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது. இந்தக் கடன் தொகை இராணுவ நடவடிக்கை போல் தோற்றமளிக்கும் எந்தவித செயற்பாட்டிற்கும் பயன்படுத்துவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும் பத்திரிகையாளர்களான Inner City Press சர்வதேச நாணயநிதியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Sunday 29 March 2009

200க்கு மேற்பட்ட ஆரியப் பிணந்தின்னி நாய்கள் பலி

வன்னியில் நடக்கும் தமிழின அழிப்புப் போரில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரியப் பிணம் தின்னி நாய்கள் ஈழத்திற்குள் பின்கதவால் நுழைந்து சிங்களப் பேரினவாதிகளுக்கு உதவி வருகின்றன. இதுவரை நடைபெற்ற சண்டையில் 200 மேற்பட்ட ஆரியப்பிணந்தின்னி நாய்கள் இறந்துள்ளன. இந்த நாயில் கேடுகெட்ட நாய்கள் வன்னிக்களமுனைக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பயங்கர சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை பயன்படுத்துகின்றன. இருந்தும் வன்னியில் தீரமிக்க புலிகளை அழிக்க முடியாமல் ஆரியமும் சிங்களமும் திணறுகிறது. மேலும் 5000 ஆரியப் பிணந்தின்னி நாய்கள் வன்னிக்கு அனுப்பப்படவிருக்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...